இறுதிச்சடங்கு

தங்கள் அன்புக்குரியவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்கள், இறுதிச் சடங்கிற்கான இடத்தையும் அச்சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தையும் ‘மைலெகசி@லைஃப்எஸ்ஜி’ இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.
புவனேஸ்வர்: உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று இந்தியாவின் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
தஞ்சை: விவசாயப் பணியில் தனக்குப் பெரிதும் உதவிய பாம்புக்கு விவசாயி ஒருவர் பாடைகட்டி தாரை தப்பட்டையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.
சிங்கப்பூரில் இறுதிச் சடங்கு நடத்தும் இடங்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், புதிய இறுதிச் சடங்குக் கூடத்தையும் அஸ்திமாடத்தையும் உள்ளடக்கிய வளாகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.
பூன் லே வட்டாரத்தில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர் முகக்கவசம் அணியவில்லை. கொவிட்-19 ...